உலகை உலுக்கிய சிறுவனின் கொலை…! 6 பேருக்கு மரண தண்டனை (VIDEO)

பங்களாதேஷில் சிறுவனொருவன் திருட்டு முயற்சியில் ஈடுபட்டதாக க் கூறி அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இவ்வருட ஆரம்பத்தில் அச்சம்பவம் இடம்பெற்றிருந்த து.

இந்நிலையில் 13 வயதான அச்சிறுவனின் மரணம் தொடர்பில் 6 பேருக்கு அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

இச்சம்பவத்தின் காணொளியும் இணையத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -