சேயாவின் தந்தைக்கு நேர்ந்த சோகம்....!

கொட்தெனியாவை சேயா கொலை தொடர்பில் நாடே அறியும். அக்கொலை வழக்கை அறியாத எவரும் இலங்கையில் இல்லையெனலாம் , அந்தளவு ஊடகங்களிலும் பேசப்பட்ட விடயமாக மாறியது. 

இந்நிலையில் சேயாவின் தந்தை, அவர் தொழில்புரிந்த இட த்திலிருந்து விலக்கப்பட்டுள்ளார். இத்தகவலை அவரே ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். 

சேயா கொலையின் பின்னர் அவர் தொடர்பில் ஊடகங்கள் சிலவற்றில் வெளியான செய்தியே அதற்கான காரணமாகும்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -