இலங்கையை நண்பனாக கருதவேண்டாம் - கருணாநிதி

இலங்கையை நண்பனாக கருத வேண்டாம் என தமிழக முன்னாள் முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி மத்திய அரசாங்கத்தை கோரியுள்ளார்.பிரதமர் மோடிக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே கருணாநிதி இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

இலங்கையில் இடம்பெற்ற யுத்தம் தொடர்பான மனித உரிமை மீறல்கள் தொடர்பில், சர்வதேச விசாரணைக்கு இலங்கை இணக்கம் தெரிவிக்கவில்லை.

தமிழர்களை இலங்கை அரசாங்கம் கௌரவத்துடன் நடத்தவில்லை.

இந்த நிலையில், இலங்கையை இந்தியா நண்பனாக கருத்த கூடாது எனவும் இலங்கை தொடர்பில் கடுமையாக நடந்துக்கொள்ள வேண்டும் எனவும் கருணாநிதி குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -