மேல்கொத்மலை நீர்தேக்கத்தின் வான்கதவு திறப்பு - மக்கள் அவதானம்

க.கிஷாந்தன்-
நுவரெலியா மாவட்டத்தில் சீரற்ற காலநிலையால் 27.10.2015 அன்று காலை முதல் பெய்த மழை காரணமாக மேல் கொத்மலை நீர்தேக்கத்தின் நீர்மட்டம் உயர்வடைந்தது. 

இதனால் மாலை 6.30 மணியளவில் நீர்தேகக்த்தின் வான்கதவுகள் மூன்று 27.10.2015 அன்று இரவு 9.30 மணி வரை திறக்கப்பட்டது.

இதனைதொடர்ந்து 28.10.2015 இன்று காலை ஒரு வான்கதவு திறக்கப்பட்டது.

இதனால் அதனை அண்டிய பிரதேசத்தில் வாழும் மக்களை அவதானத்துடன் செயற்படுமாறு சம்மந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.



எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -