வடக்கு கிழக்கில் அரச சேவைக்கு குறைந்த விண்ணப்பங்கள் - ஜனாதிபதி தெரிவிப்பு

டக்கு, கிழக்கு போன்ற மாகாணங்களில் அரச சேவையில் இணைந்து கொள்ள மிகவும் குறைவான விண்ணப்பங்களே கிடைப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பு சமுத்ரா தேவி பாலிகா கல்லூரியில் இன்று நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

நீண்டகாலம் போர் நடைபெற்ற காரணத்தினால், வடக்கு, கிழக்கில் கல்வி நிலைமை மிகவும் கீழ் மட்டத்தில் உள்ளது.

ஏனைய மாகாணங்களில் பூகோளவியல், காலநிலை மற்றும் மனித வள பிரச்சினைகள் காரணமாக கல்வித்துறையில் ஓரளவு முரண்பாடுகள் இருப்பதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -