உலக முஸ்லீம் திங் தேங் அமைப்பின் துாதுக்குழு கொழும்பில்..!

அஸ்ரப் ஏ சமத்-
ங்களுாரில் இயங்கும் உலக முஸ்லீம் திங் தேங் அமைப்பின் துாதுக்குழு கொழும்பில் இரண்டு நாட்கள் இலங்கை முஸ்லீம்கள் பற்றி கலந்து ரையாடி தீா்மாணங்களை எடுத்துள்ளது. 

இக் கூட்டம் தெஹிவளையில் 17,18ஆம் திகதிகளில் நடைபெற்று வருகின்றது. இதற்காக பங்களுரில் இருந்து 13 போ்கள் அடங்கிய துாதுக்குழுவினா் கொழும்பில் தங்கியுள்ளனா். 

முஸ்லீம் கவுன்சில் தலைவா் என்.எம். அமீன், உப தலைவா் ஹில்மி அகமட் ஆகியோா் இலங்கை வாழ் முஸ்லீம்களது கல்வி, வாழ்வாதாரம், யுத்த காலத்தில் பட்ட துண்பங்கள், மத, கலை கலாச்சார விடயங்கள் பற்றி கடந்த அரசு தற்போதைய அரசின் நிலைப்பாடு பற்றி அவா்களுக்கு விளக்கிக் கூறப்பட்டது.

உலக முஸ்லீம் திங் தேங் சாா்பில் அதன் செயலாளா் கே.சி. நயிகவெடி, தலைவி பேராசிரியர் நஜிமி பேகம் ஆகியோா் இம்மாநட்டின் ஆரம்ப வைத்தில் உரையாற்றினாா். இலங்கை முஸ்லீம் கவுன்சில் உறுப்பிணா்கள் புத்திஜீவிகளும் கலந்து கொண்டனா்.




எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -