ஐ.நா மாநாட்டில் இன்று ஜனாதிபதி மைத்திரி..!

.நா அமைதி காக்கும் பணிகள் தொடர்பான மாநாட்டில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (திங்கட்கிழமை) கலந்துகொள்ளவுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையினூடாக இலங்கைக்கு கிடைக்கும் ஒத்துழைப்புகள் குறித்து இதன்போது, ஜனாதிபதி தெளிவுபடுத்தவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை ஐ.நா மாநாட்டின் பிரதான அமர்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரை நிகழ்த்தவுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.

நியூயோர்க்கில் இடம்பெறும் ஐ.நா பொதுச்சபை கூட்டத்திற்கு இணையாக, நேற்று நடைபெற்ற அபிவிருத்தி மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரி உரை நிகழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -