அமைச்சர் ரவூப் ஹக்கீம், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சராக கடமைகள் பொறுபேற்றார் -படங்கள்





ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சராக இன்று 07.09.205 முற்பகல் பெலவத்தையில் அமைந்துள்ள அமைச்சில் உத்தியோகபூர்வமாக கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

இந்நிகழ்வில் கட்சியின் செயலாளர் நாயகம் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.ரி.ஹஸன் அலி, கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட், பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் பிரதி அமைச்சர் எம்.எஸ்.தெளபீக், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வன்னி மாவட்ட ஹுனைஸ் பாறூக், மாகாண சபை உறுப்பினர்கள் ஆகியோருடன் முக்கிய அதிதிகள், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -