யாழ் போக்குவரத்து பொலிஸாரின் சேட்டை (வீடியோ)

பாருக் சிஹான் -
யாழ் மாவட்டத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களில் கடமையாற்றும் போக்குவரத்து பொலிஸார் வீதி ஒழுங்கு முறையை கடைப்பிடிக்க தவறுபவர்களை தண்டிப்பதில் பாரபட்சம் காட்டுவதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

வாகனங்களில் சாரதிகளாக ஆண் அல்லது பெண் இருந்தால் இவ்விருவரில் போக்குவரத்து விதி முறையை மீறும் ஆண்களே தண்டனைக்கு உள்ளாகின்றனர்.

ஆனால் இதில் இருந்து பெண்களை தவறு செய்தாலும் போக்குவரத்து பொலிஸார் அவர்களுடன் சிநேக பூர்வமாக உரையாடி விடுவிப்பதை காணமுடிகின்றது.

இவ்வாறு விடுவிப்பதனால் மென்மேலும் விபத்துக்கள் அதிகரிப்பதை பொலிஸார் ஊக்குவிக்கின்றனர்.

எனவே போக்குவரத்து பொலிஸாரின் பணியினை கண்காணிக்க உயர்  பொலிஸ் அதிகாரிகள் முன்வர வேண்டும் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -