நிந்தவூரில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்வு - பிரதி சுகாதார அமைச்சர் பங்கேற்பு

சுலைமான் றாபி-

 தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தினை முன்னிட்டு நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் ஏற்பாடு செய்த டெங்கு ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு இன்று (18) நிந்தவூரில் இடம்பெற்றது.

இதில் சுகாதாரப் பிரதியமைச்சர் பைசால் காசிம், கல்முனை பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் Dr எ.எல் அலாவுதீன், நிந்தவூர் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் Dr எம். ஹம்மாம், நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி திருமதி Dr பைரூசா நக்பர், நிந்தவூர் கோட்டக்கல்வி அதிகாரி எஸ்.எல்.எம். சலீம், விளையாட்டு உத்தியோகத்தர் எஸ்.எல். தாஜுதீன், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர்கள் இவ்விழிப்புணர்வு நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -