வலம்புரி கவிதா வட்டத்தின்; 20வது பௌர்ணமி கவியரங்கு!

வலம்புரி கவிதா வட்டத்தின்; 20வது பௌர்ணமி கவியரங்கு புலவர்மணி ஆ.மு.ஷரிபுத்தீன் அரங்காக எதிர்வரும் 27.09.2015 அன்று ஞாயிறு காலை 10.00 மணிக்கு கொழும்பு-12. குணசிங்கபுர அல் ஹிக்மா கல்லூரியில் கவிஞர் ஈழகணேஷ்; தலைமையில் நடைபெறும். இக்கவியரங்கில் சிறப்பு அதிதியாக கவிஞரும் வைத்தியக் கலாநிதியும், வகவ ஸ்தாபகக் குழுத் தலைவருமான தாஸிம் அகமது அவர்கள் கலந்துக் கொண்டு புலவர்மணி ஆ.மு.ஷரிபுத்தீன் அவர்களைப் பற்றி சிறப்புரையாற்றுவார்;. கவிதை வாசிக்க விரும்புவர்கள் வகவத் தலைவர் நஜ்முல் ஹுசைன் 0714929642 பொதுச்செயலாளர் இளநெஞ்சன் முர்ஷிதீன் 0777388149 ஆகியோருடன் தொடர்புக் கொள்ளலாம்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -