நடந்து முடிந்த பொதுத் தேர்தல் முடிவுகளை தான் ஏற்றுக்கொள்வதாகவும், அரசியலில் தான் தொடர்ந்தும் ஈடுபடப் போவதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நாட்டின் ஜனநாயகம் மற்றும் பாதுகாப்பை முன்னிறுத்தி தான் பாராளுமன்றத்தின் ஊடாக தொடர்ந்தும் அரசியலில் ஈடுபடப் போவதாக இன்றைய தினம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் பொதுத் தேர்தல் முடிவுகளை தான் ஏற்றுக்கொள்வதாகவும், தமக்கும், தமது கட்சிக்கும் வாக்களித்தவர்களுக்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -