பழுலுல்லாஹ் பர்ஹான்-
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசிய பட்டியல் மூலம் பாராளுமன்ற உறுப்பினராக எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் நியமிக்கப்பட்டதையடுத்து காத்தான்குடியில் நேற்று 21 வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற மகிழ்ச்சி களிப்பின் போது வன்முறையில் ஈடுபட்டவர்களினால் சேதமாக்கப்பட்டதாக கூறப்படும் காத்தான்குடி கடற்கரை வீதியிலுள்ள கடாபி ரெஸ்டூரண்ட் ஹோட்டல் காசாளர் வன்முறையில் ஈடுபட்டவர்களின் பெயர் குறிப்பிட்டு ஊடகங்களுக்கு வழங்கிய விஷேட செவ்வி எமது இணையத்தள வாசகர்களுக்காக இத்துடன் ஓடியோ வடிவில் முழுமையாக இணைக்கப்பட்டுள்ளது.