சவுதி அரேபியாவில் மொபைல் போன் பாவிப்பவர்களுக்கான சட்டம் அறிமுகம்...!

வுதியில் தங்களுடைய சிவில் Id இல்லாமல் வேறு நபர்களுடைய ஆதாரங்களை வைத்து sim வாங்குவதும் பயன்படுத்துவதும் இனி முதல் கண்டு பிடிக்கப்பட்டால் அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் எனவும்.

எதாவது வழக்குகளில் மாட்டிக் கொள்ளும் போது அவர்களுடைய தொலைபேசி இணைப்புகள் பற்றி விசாரணை நடத்தும் போது இணைப்பு அந்த நபரின் பெயரில் இல்லை எனில் அவரை ராஜ துரோகியாக கருதி கடுமையான தண்டனைகள் வழங்கப்படும் எனவும் அந்த செய்தியில் மேலும் தெரிவித்துள்ளார் சட்ட ஒழுங்கு குழுவுக்கான மூத்த அதிகாரி.

குவைத்தை தொடர்ந்து சவுதியிலும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து சவுதியும் கடுமையாக சட்டங்களை கொண்டு வருகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -