ரகசியங்களை திருடியது சீனா அச்சத்தில் அமெரிக்கா .....!

மெரிக்க பாதுகாப்புத்துறை தகவல்களை சீன ஹேக்கர்ஸ் (தகவல் திருட்டு திருடர்கள்) சேகரித்துள்ளதால் அமெரிக்க அரசாங்கம் அச்சத்தில் உள்ளது.

சமீபத்தில், அமெரிக்க பாதுகாப்புத்துறை மற்றும் உறவுத்துறை இணையதளங்களுக்குள் ஊடுருவிய சீன ஹேக்கர்ஸ், அந்நாட்டு அரசின் முக்கிய தகவல்களை சேகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இந்த தகவல்கள் திருடப்பட்டதை அமெரிக்காவும் ஒப்புக்கொண்ட நிலையில், உளவுத்துறை(சிஐஏ) தொடர்பான தகவல்கள் எதுவும் திருடப்படவில்லை என விளக்கம் அளித்தன.

இருப்பினும், சீனாவில் தங்கி அமெரிக்காவுக்கான உளவு வேலை பார்த்துவரும் ரகசிய உளவாளிகள் பற்றிய தகவல்களை சேகரித்திருப்பார்களே என்ற அச்சம் அமெரிக்காவிற்கு எழுந்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -