தமக்கு எதிராக முகநூல் ஊடாக பல்வேறு சேறுபூசும் நடவடிக்கை- விமல் வீரவன்ச

மக்கு எதிராக முகநூல் ஊடாக பல்வேறு சேறுபூசும் சுவரொட்டிகள் பரப்பப்படுகின்ற போதும் தமது அரசியல் நடவடிக்கைகளை நிறுத்த முடியாது என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.இது மிகவும் மலினமான முயற்சி என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமது புகைப்படங்களுடன் தமது மருமகள்மாரின் படங்களை இணைத்து இந்த சுவரொட்டிகள் பரப்பப்பட்டுள்ளன என்று விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் தம்மைப் பற்றி அவதூறு செய்கின்றவர்கள், தமது தாய்மாரையும் சகோதரிகளையும் நினைத்துப் பார்க்க வேண்டும் என்று வீரவன்ச கோரியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -