சிறந்த ஊடகவியலாளா்களுக்கு விருது வழங்கும் நிகழ்வு!

அஸ்ரப் ஏ சமத்- 

லங்கை பத்திரிகை ஆசிரியா் சங்கமும், இலங்கை பத்திரிகை ஸ்தாபணமும் 16வது முறையாக சிறந்த ஊடகவியலாளா்களுக்கு வருடா வருடம் தெரிவு செய்து விருது வழங்கும் நிகழ்வு நேற்று கல்கிசை பீச் ஹோடடலில் நடைபெற்றது.

இலங்கையில் நாளாளாந்த வாரந்த வரும் 30 பத்திரிகைகளில் 3 மொழிகளிலும் 15 பிரிவுகளிலும் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன இவற்றில் வாழ்நாள் சாதானையாளா்கள் விருது, லத்தீப் பாருக், முன்னாள் தினகரன் ஆசிரியா் எஸ். தில்லைநாதனுக்கு வழங்கப்பட்டது.

மற்றும் சிறந்த வா்த்தக செய்தி ஊடகவியலாளா். விளையாட்டு, காட்டுனிஸ்ட், சிறந்த பந்தி எழுத்து, மேர்வின் சில்வா விருது., பேராசிரியா் கைலாசபதி விருது, சுப்ரமணிய செட்டியாா் விருது, உபாலி விஜயவா்தன விருது, சூழலியல் விருது, புலநாய்வு ஊடகவியல் விருது, போன்ற பிரிவுகளில் ஆயிரக்கணக்கான வின்னணப்பங்களில் நடுவா்கள் உரிய ஆக்கத்துக்கு புள்ளி வழங்கி தெரிவு செய்து இவ்விருது வழங்கப்பட்டு வருகின்றது.

இம்முறை வீரகேசரி, தினக்குரல், தமிழ் மிரா் ஆகிய பத்திரிகைகளில் உள்ள தமிழ் ஊடகவியலாளா்கள் சிலா் விருதுகளை பெற்றுக் கொண்டனா்.








இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -