சிங்கள இன சமூகத்திற்கு இடையில் ஒற்றுமை அவசியமானது என பொதுபல சேனா இயக்கத்தின் அரசியல் கட்சியான பொதுபல பெரமுன தெரிவித்துள்ளது. பொதுபல பெரமுனவின் கொள்கைப் பிரகடன நிகழ்வில் இந்த கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது.
சில சிறுபான்மை சமூகங்களினால் சிங்கள இன சமூகத்திற்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.சிங்கள இன சமூகத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது. சிங்கள இன சமூகங்களுக்கு இடையில் ஒற்றுமையை பேண வேண்டியது மிகவும் அவசியமானது என சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -