ஐக்கிய தேசிய கட்சியின் முன்னால் மூதூர் பிரதேச சபை வேட்பாளர் ஸ்ரீ.மு.காவில் இணைவு!

ஏ.எஸ்.எம்.தாணீஸ்
க்கிய தேசிய கட்சியின் முன்னால் மூதூர் பிரதேச சபை வேட்பாளரும், கட்சியின் மூதூர்பிராந்திய ஏற்பாட்டாளரும், நௌபால்டீன் சமூக சேவை நிறுவனத்தின் தலைவருமான எம்.நௌபால்டீன் நேற்று 06 ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் திருகோணமலை மாவட்ட அமைப்பாளரும், பிரதி அமைச்சருமான எம்.எஸ்.தௌபீக்குடன் இணைந்து எதிர்வரும் பொதுத்தெர்தலில் செயற்பட விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

அதேவேளை இது தொடர்பான சந்திப்பு நேற்று அவரது இல்லத்தில் நடைபெற்றபோது அமைப்பின் செயலாளா எம்.றக்கீப் மற்றும் தலைவர் கையொப்பமிட்ட பத்திரத்தை கையளிப்பதை படத்தில் காணலாம்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -