”அரசியலில் ஈடுபட்டால் நாளை காலை கொல்லப்படுவாய்" டலஸ் அழகப்பெருமவுக்கு மரண அச்சுறுத்தல்!

மாத்தறை மாவட்டத்தில் அரசியலில் ஈடுபட்டால் நாளை காலை கொல்லப்படுவாய்" என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவுக்கு தொலைபேசி மூலம் மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் சார்பில் மாத்தறை மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களின் வேட்புமனுக்களை மாவட்ட செயலகத்தில் ஒப்படைத்து விட்டு திரும்பும் போதே இந்த மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தென் மாகாண சபை உறுப்பினர் காஞ்சனா விஜயசேகர தெரிவித்தார்.

இதனையடுத்து சம்பவம் தொடர்பில் மாத்தறை மாவட்ட பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -