அக்.அல்முனீறாவில் மாவட்ட மட்ட தமிழ்த் தினப் போட்டிகள்!

கே.சி.எம்.அஸ்ஹர்-
க்.அல்முனீறா பெண்கள் உயர்தரப்பாடசாலையில் அம்பாறை மாவட்ட மட்ட தமிழ்தினப் போட்டியின் ஓர் அங்கமாக எழுத்தாக்க நிகழ்ச்சிகளான, கவிதை. கட்டுரை. சிறுகதை. குறுநாடகம். திறனாய்வு போன்றன நடைபெற்றன. 

இந்நிகழ்வுகள் கிழக்குமாகாண தமிழ் மொழிப்பிரிவு இணைப்பாளர் கெ.விக்னராஜா தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

இதில் அக்கரைப்பற்று வலயப்பிரதித் தமிழ் கல்விப்பணிப்பாளர் ஹனிபா இஸ்மாயில், சம்மாந்துறை வலய பிரதித் தமிழ் கல்விப்பணிப்பாளர் இசட்.எம்.மன்சூர் திருக்கோயில் பிரதித்தமிழ் கல்விப்பணிப்பாளர் எஸ்.வினாயகமூர்த்தி , தமிழ்ப்பாட ஆசிரிய ஆலோசகர்கள் போன்றோரும் கலந்து சிறப்பித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -