ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர்கள் பேரணி!

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர்கள் சிலரை விளக்கமறியலில் வைக்கப்பட்டமையை கண்டித்து ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர்கள் இன்று பல்கலைக்கழத்தலிருந்து நுகேகொடை - விஜேராம சந்தி வரையில் ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.(ந)

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -