தீவிரவாதம் மீண்டும் தலைதூக்கும் அபாயம் -மஹிந்த ராஜபக்ஷ

மிழீழ விடுதலைப் புலிகள் மீண்டும் ஒருங்கிணைந்து, தீவிரவாதத்தை புதுப்பிக்க கூடும் என, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அச்சம் வௌியிட்டுள்ளார். 

தீவிரவாதிகள் இங்கு இல்லை என்பதில் மகிழ்ச்சியடைகிறோம் எனக் கூறிய அவர், எனினும் மீண்டும் நாம் தீவிரவாதத்தைக் காண்போமோ என தான் ஐயம் கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். 

அனுராதபுரத்தில் இடம்பெற்ற சமய நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போது மஹிந்த ராஜபக்ஷ இதனை தெரிவித்துள்ளார். 

நாம் அணைவரும் நல்லிணக்கத்துடனும் அமைதியாகவும் வாழ வேண்டும் எனவும் அவர் இங்கு மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -