அட்டாளைச்சேனை தேசியக் கல்விக் கல்லூரியின் கல்விசாரா ஊழியர்களுக்கான பொதுக் கூட்டம்!

எம்.ஜே.எம்.சஜீத்-
ட்டாளைச்சேனை தேசியக் கல்விக் கல்லூரியின் கல்விசாரா உத்தியோகத்தர்களுக்கான பொது கூட்டமும் விருந்து உபசார நிகழ்வும் கல்லூரியின் பதிவாளரும், தொழில் சங்கத்தின் தலைவருமான அல்-ஹாஜ் எஸ்.எம்.பஸீர் தலைமையில் கல்விக் கல்லூரியின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. 

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கல்லூரியின் பீடாதிபதி அல்-ஹாஜ் எம்.ஜ.எம். நவாஸ் கலந்து கொண்டு உரையாற்றுகையில், எமது கல்லூரிக்கு கல்வி கற்க வந்த பயிலுனர் ஆசிரியர்கள் கல்வியை ஏனைய இடங்களுக்கு சென்று ஒழுக்கமான முறையில் கற்றுக் கொடுப்பதற்கு எமது கல்விசாரா ஊழியர்களின் பங்களிப்பு மிக முக்கியமானதாகும் என்றும் எமது சங்கத்தினை ஒற்றுமை படுத்தி ஒரு பெரிய சங்கமாகவும் இந்த சங்கத்தினால் பலர் பல நன்மைகளை அடைய வேண்டும் எனவும் கூறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் அனைத்து கல்விசாரா உத்தியோகத்தகளும் கலந்து கொண்டு விருந்து உபசார நிகழ்வில் பங்கு பற்றினர்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -