ஒலுவில் அல் மதீனா வித்தியாலயத்தில் பரிசளிப்பு விழா!

ஒலுவில் நிருபர் அமீர்-

லுவில் அல் மதீனா வித்தியாலயத்தில் அதிபர் கே.எல். அமீர் தலைமையில் நேற்று (2015.04.09) நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் அதிதிகளாக கலந்து கொண்ட ஓய்வு பெற்ற அதிபர் எம்.எம். இஸ்மாயில், இஸட். கலிலுர்றஹ்மான் (அதிபர் அல் - ஜாயிஸ்ஸா விதியாலயம்), ஓய்வு பெற்ற வங்கி முகாமையாளர் ரீ.எல். சலாஹுதீன், தென்கிழக்கு பல்கலைக்களக விரிவுரையாளர் எஸ்.எம்.பீ.எம். ஆசாத் ஆசிரியர்கள் ஏ.எல். சுபையிர், ஏ.எம். நாசர், ஜே. வஹாப்தீன் கிராம அபிவிருத்திச் சங்க செயலாளர் ஏ.எம். முபாறக் ஆகியோர்களையும் பரிசளிப்பு விழாவில் அதிதி எஸ்.எம்.பீ.எம். ஆசாத் மாணவருக்கு பரிசு வழங்குவதையும், திருமதி. எஸ்.எம். இஸ்மாயில் ஆசிரியை மாணவனுக்கு பரிசு வழங்குவதையும் ஏ.எல். சுபையிர் ஆசிரியர் பரிசு வழங்குவததையும்






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -