ஒலுவில் நிருபர் அமீர்-
ஒலுவில் அல் மதீனா வித்தியாலயத்தில் அதிபர் கே.எல். அமீர் தலைமையில் நேற்று (2015.04.09) நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் அதிதிகளாக கலந்து கொண்ட ஓய்வு பெற்ற அதிபர் எம்.எம். இஸ்மாயில், இஸட். கலிலுர்றஹ்மான் (அதிபர் அல் - ஜாயிஸ்ஸா விதியாலயம்), ஓய்வு பெற்ற வங்கி முகாமையாளர் ரீ.எல். சலாஹுதீன், தென்கிழக்கு பல்கலைக்களக விரிவுரையாளர் எஸ்.எம்.பீ.எம். ஆசாத் ஆசிரியர்கள் ஏ.எல். சுபையிர், ஏ.எம். நாசர், ஜே. வஹாப்தீன் கிராம அபிவிருத்திச் சங்க செயலாளர் ஏ.எம். முபாறக் ஆகியோர்களையும் பரிசளிப்பு விழாவில் அதிதி எஸ்.எம்.பீ.எம். ஆசாத் மாணவருக்கு பரிசு வழங்குவதையும், திருமதி. எஸ்.எம். இஸ்மாயில் ஆசிரியை மாணவனுக்கு பரிசு வழங்குவதையும் ஏ.எல். சுபையிர் ஆசிரியர் பரிசு வழங்குவததையும்
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)