தேர்தல் முறை மாற்றத்தின் பின்னரே பாராளுமன்றம் கலைக்கப்படும் – ஜனாதிபதி!

தேர்தல் முறைமை மாற்றம் உள்ளிட்ட 20 திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்றியதன் பின்னரே பாராளுமன்றத்தைக் கலைப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று (19) காலை இடம்பெற்ற கட்சித் தலைவர்களின் சந்திப்பிலேயே அவர் இந்த உறுதிமொழியை வழங்கியதாக ஊடகத்திற்கு கருத்து வெளியிட்ட போது எதிர்கட்சித் தலைவர் இதனைக் கூறியுள்ளார்

இந்த வியடத்தை பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தனவும் உறுதிப்படுத்தியுள்ளார்.

தேர்தல் திருத்தத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதாக ஜனாதிபதி உறுதி அளித்ததாகவும் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன மேலும் குறிப்பிட்டுள்ளார்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -