சவுதி அரேபிய, அல் கப்ஜி தஃவா நிலையத்தின் விஷேட மாதாந்த பயான் நிகழ்ச்சி!

எம். றிஸ்கான் முஸ்தீன்-
வுதி அரேபிய, அல் கப்ஜி தஃவா நிலையத்தினால் மாதாந்தம் நடாத்தப்படும் விஷேட மாதாந்த பயான் நிகழ்ச்சி அல்லாஹ்வின் பேரருளால் மிகவும் வெற்றிகரமாக நேற்றைய தினம் இரவு (03-04-2015) நடைபெற்றது. 

இந்நிகழ்வில் தம்மாம் இஸ்லாமிய நிலைய அழைப்பாளர் மௌலவி ரிஸ்வான் ஸய்லானி அவர்கள் 'நவீன ஊடகங்களும் முஸ்லிம்களும்' எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என கிட்டத்தட்ட 75 பேர் வரை கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில் முஸ்லிம் அல்லாத சகோதரர்கள் கூட சமூகமளித்தமை மிகவும் மகிழ்ச்சிக்குறிய விடயமாகும். 

மேற்படி நிகழ்வு வெற்றி பெற அனைத்து வகையிலும் உதவி நல்கிய அனைத்து சகோதரர்களையும் இங்கு நாம் மிக நன்றியுடன் நினைவு கூறுகின்றோம். ஜஸாக்குமுல்லாஹு ஹைரன்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -