சீனாக்கு பயணித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அவசரமாக தரையிறக்கம்!

ட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சீனாவின் ஷங்காய் நகருக்குப் பயணித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் பயணிகள் விமானம், தொழில்நுட்பக் கோளாறினால் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. 

தரையிறக்கப்பட்ட விமானத்தில் இருந்த பயணிகளை வேறொரு விமானம் மூலம் அனுப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நிறுவனத்தின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

பிற்பகல் 02.10க்கு புறப்பட்ட விமானம், 02 மணித்தியாலங்களின் பின்னர், 04.55அளவில் தரையிறக்கப்பட்டதாக கட்டுநாயக்க விமான நிலையத்தின் கடமைநேர பொது முகாமையாளர் கூறினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -