நுண்கலைப்பீட பரீட்சைகள் ஆரம்பம் போராட்டம் முடிவு-மாணவ பிரதிநிதி

பாறுக் சிகான்-

யாழ் பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலைப்பீட பரீட்சைகள் ஆரம்பமாகியுள்ளமையினால் தற்காலிகமாக போராட்டத்தை கைவிடுவதாக மாணவப்பிரதிநிதி சிவானந்தம் தெரிவித்துள்ளார்.

இதன் படி கடந்த சில கிழமைகளாக இடம்பெற்ற போராட்டம் தற்போது நிறைவு பெற்றுள்ளது.அத்தோடு புதிய இணைப்பாளர் ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் அத்துறை மாணவர்களிற்கு அரையாண்டு பரீட்சைகள் தற்போது நடைபெற ஏற்பாடாகி உள்ளன.

இவ்வேளை தங்கள் துறை தொடர்பாக செய்திகளை ஊடகங்கள் தகுந்த தரப்பிடம் எடுத்து சென்றமைக்கு நன்றி கூறுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -