சிங்கள தினப் போட்டியில் வெற்றி பெற்ற அல் ஹிக்மா மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு!




அபு அலா -
க்கரைப்பற்று வலய மட்டத்தில் இடம்பெற்ற சிங்கள தினப் போட்டியில் வெற்றி பெற்ற சின்னப் பாலமுனை அல் ஹிக்மா வித்தியாலய மாணவர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை (09) பாடசாலையில் இடம்பெற்றது.

பாடசாலையின் அதிபர் எம்.எச்.அப்துர் றஹ்மான் தலைமையில் இடம்பெற்ற இச்சான்றிதழ் வழங்கி வைக்கும் நிகழ்வில் 2015 ஆம் ஆண்டு சிங்கள தினப் போட்டியில் வெற்றிபெற்ற எப்.ஐ.பறூஸா, எம்.மபாஸா, ஏ.ஆர்.றிஸ்கா ஆகிய மாணவிகளுக்கான சான்றிதழ்களை பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்களான ஐ.எல்.எம்.பாயிஸ், எம்.ஐ.சாமிலா, எம்.ஏ.சீ.உவைத்துல்லா ஆகியோரினால் வழங்கி வைக்கப்பட்டன. 


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -