கந்தளாய் அஸ்ஸபா வித்தியாலயத்திற்கு சவுண்ட்ஸ் ஸ்பீக்கர் கையளிப்பு!

ஏ.எஸ்.எம்.தாணீஸ்-
ள்ளக போக்குவரத்து பிரதி அமைச்சரும, திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ்.தௌபீகின் 2014 பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் கந்தளாய் அஸ்ஸபா வித்தியாலயத்திற்கு பெற்றுக்கொடுக்கப்பட்ட சவுண்ட்ஸ் ஸ்பீக்கர் தொகுதியினை கையளிக்கும் வைபவம் பாடசாலையின் அதிபர் எம்.டீ.எம்.தாரீக் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வுக்கு அதிதிகளாக கலந்து கொண்ட, கந்தளாய் பிரதேச சபை உறுப்பினர் எம்.ஏ.ஜே.எம்.ஜெசீல் மற்றும் கிண்ணியா பிரதேச சபை உதவி தவிசாளர் கே.எம்.நிஹார் உட்பட வருகைதந்த பெற்றோர்களையும் படத்தில் காணலாம்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -