மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரியில் இருவர் 9 பாடங்களிலும் 'ஏ' சித்தி!

பி.எம்.எம்.ஏ.காதர்-

ண்மையில் வெளியான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரிட்சைப் பெறுபெறுகளின் படி மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரி மாணவர்கள் சிறந்த பெறுபெறுகளைப் பெற்றள்ளனர்.மாணவிகளான முஸம்மில் பாத்திமா ஸஹ்றா, ஆதம்லெப்பை பாத்திமா லுப்னா ஆகியோர் ஒன்பது பாடங்களிலும் 'ஏ' சித்தி பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

இப்பாடசாலையில் 76 மாணவர்கள் பரிட்சைக்குத் தோற்றி 74 மாணவர்கள் கல்விப் பொதுத் தராதர உயர் தரத்தில் கற்க தகுதி பெற்றள்ளனர். சித்தி வீதம் 97.37 ஆகும்.மேலும் இரண்டு மாணவர்கள் 8 ஏ,1பி சித்தகளையும்;,பல மாணவர்கள் 7ஏ, 2பி சித்திகளையும் பெற்றுள்ளனர்.

கணித விஞ்ஞானப் பிரிவில் கற்பதற்கு 60பது மாணவர்களும்,வர்த்தகப் பிரிவில் கற்பதற்கு ஏழு மாணவர்களும்,கலைப் பிரிவில் கற்பதற்கு ஏழு மாணவர்களும் தகுதிபெற்றள்ளனர். சித்தி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் அதிபர் எம்.எம்.ஹிர்பஹான் வாழ்த்துத் தெரிவித்துள்ளதுடன் கற்பித்த ஆசிரியர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்தள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -