சுமார் 5 வருடங்களாகி கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்டு வரும் அரச சொத்து இதற்கு யார் பொறுப்பு..


எம்.ஐ.சம்சுதீன்-
லங்கைகடற்தொழில் கூட்டுத்தாபணத்திற்கு சொந்தமான பல லட்சம் ரூபாய் பெருமதியான ஐஸ் தொழிற்சாலை சுமார் 5 வருடங்களாகி கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்டு வருவதாக சாய்ந்தமருது பிரதேசத்தில் மீன் பிடித்தொழிலில் ஈடுபட்டுள்ள மீனவர்கள் தெரிவிக்கின்றார்கள்.
இப்பிரதேசத்தில் தொழில் நடைபெற்ற போதிலும் வெளியிலிருந்து ஐஸை பெறவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக மீன்பிடி மற்றும் மீன்வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள வர்த்தகர்களும் தெரிவிப்பதுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் கடற்தொழில் அமைச்சும் கவனம் செலுத்துமாறு இப்பிரதேச மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -