5000 லஞ்சம் பெற்ற பொலிஸ் பரிசோதகர் கைது!

ஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் அஹுங்கல பொலிஸ் நிலைய பொலிஸ் பரிசோதகர் கைது செய்யப்பட்டுள்ளார். 

நேற்று மாலை குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

நபர் ஒருவரிடம் ஐயாயிரம் ரூபா லஞ்சம் பெற்றதாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 

சந்தேக நபரிடம் லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -