5 நாட்களில் 1693 பேர் இலவச WiFi வசதி பெற்றனர்!

பொது இடங்களில் திறந்து வைக்கப்பட்ட இலவச வைபை (WiFi) வலயங்கள் ஊடாக 5 நாட்களில் 1693 பேர் அச்சேவையை பெற்றுக் கொண்டுள்ளதாக இலங்கை தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப நிறுவனம் (ICTA) தெரிவித்துள்ளது. 

நாடு முழுவதும் ஆரம்பிக்கப்பட்ட 26 வைபை (WiFi) வலயங்களில் கொழும்பு வலயத்தில் அதிகமானோர் சேவைகளைப் பெற்றுள்ளதாக நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. 

இவர்கள் 41,701 மெகா பைட் இணையத்தை பயன்படுத்தியுள்ளனர். யாழ். பொதுநூலகத்திலும் இலவச வைபை (WiFi) வசதியை பெறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தற்போது 26 இடங்களில் உள்ள இலவச வைபை (WiFi) சேவை எதிர்வரும் காலங்களில் ஆயிரம் இடங்களுக்கு விஸ்தரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -