கல்முனை மஹ்மூத் மகளிர் கல்­லூ­ரியில் 11 மாணவர்கள் 9ஏ சித்தி பெற்று சாதனை!

நளீம் லதீப்-
.பொ.த. சாதா­ர­ண­ தரப் பரீட்சைப் பெறு­பேற்­றி­ன் அ­டிப்­ப­டையில் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் 11 மாணவர்கள் 9 பாடங்­க­ளிலும் ஏ சித்தி பெற்று சாதனை படைத்­துள்­ளனர்.

மேலும்,
19 மாணவிகள் 8 ஏ யும்,
14 மாணவிகள் 07 ஏ யும்,
12 மாணவிகள் 6 ஏ யும்,
11 மாணவிகள் 5 ஏ யும் பெற்றுள்ளனர்.


பரீட்சைக்குத் தோற்றிய 271 மாணவர்களில் 248 பேர் சித்தியடைந்துள்ளனர்.

கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி அதிபர்,ஆசிரியர்கள் சித்தியடைந்த மாணவர்களுக்கு இனிப்புப் பண்டங்கள் வழங்கி வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர்.

இது போன்று மேலும் உயர்தரத்திலும் உயர் ரக சித்திகளை பெற வாழ்த்துகின்றோம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -