வாகரை பிரதேச ஓய்வூதியர்களின் வருடாந்த பொதுக் கூட்டம்!

த.நவோஜ்-
வாகரை பிரதேச செயலாளர் பிரிவு ஓய்வூதியர்களின் வருடாந்த பொதுக் கூட்டம் சனிக்கிழமை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் தலைவர் கு.சிங்காரவேல் தலைமையில் நடை பெற்றது.

இதன் போது பிரதேச செயலாளர் செல்வி.ஆர்.இராகுல நாயகி பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன், அதிதிகளாக ஓய்வூதிய மாவட்ட செயலாளர் அப்துல் காதர், மாவட்ட பொருளாளர் தாழை செல்வநாயகம் மற்றும் ஓய்வூதியர்களும் கலந்து கொண்டனர்.

புதிய நிர்வாகிகளாக தலைவர் கு.சிங்காரவேல், செயலாளர் க.கந்தலிங்கம், பொருளாளர் செ.செல்வநாயகி, உப தலைவர் த.அருளானந்தம், உப செயலாளர் ந.கணேசலிங்கம், நிர்வாக உறுப்பினர்களாக க.சோமசுந்தரம், பே.புலேந்திரன் ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -