ஜனாதிபதி மைத்திரிபால கட்சித் தலைவர்களுடன் விஷேட சந்திப்பு!

னாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் கட்சித் தலைவர்களுக்கான விஷேட சந்திப் பொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

தற் போது குறித்த சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் நடை பெற்று வருவதாக கூறப்படுகின்றது. 

விஷேடமாக புதிய அரசியலமைப்புத் திருத்தம் குறித்து கலந்துரையாடுவதே இதன் நோக்கம் எனத் தெரியவந்துள்ளது. 

அரசாங்கத்திலுள்ள சகல கட்சித் தலைவர்களும் இதில் கலந்து கொண்டுள்ளனர். 

இதே வேளை இன்று விஷேட அமைச்சரவைக் கூட்டம் ஒன்றும் இடம் பெறவுள்ளது. 

பிற்பகல் 02.00 மணியளவில் ஜனாதிபதி செயலகத்தில் இந்த கூட்டம் இடம் பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -