மட்டக்களப்பு மத்திய கல்விவலயத்தின் புதிய பணிப்பாளராக எம்.ஐ.சேகு அலி நியமனம்!

ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட்-
ட்டக்களப்பு மத்திய கல்விவலயத்துக்கு புதிய பணிப்பாளராக, கின்னியா கல்வி வலயத்தின் பணிப்பாளராக கடமையாற்றிய எம்.ஐ.சேகு அலி தனது கடமையை பொறுப்பேற்க உள்ளார். 

எம்.ஐ. சேகு அலி அவர்கள் திருகோணமலை மாவட்டத்தை சேர்ந்தவர் என்றாலும் கல்குடா,ஓட்டமாவடியில் திருமணம் செய்து நீண்டகாலமாக கல்குடா மக்களின் மரியாதைக்கு பாத்திரமானவராக வாழ்ந்து வருபவராவார். 

இவரின் சேவை மத்திய மட்டக்களப்பு வலயத்துக்கும் கல்குடா பிரதேசத்துக்கும் துரதிஸ்டவசமாக கிடைக்காமையினால் கல்குடாவின் படித்த சமூகமானது இதனை பெரும் கவலையாகவும் குறையாகவுமே இன்று வரைக்கும் பார்த்து வந்தது. ஆகையால் இவருடைய இந்த மட்டக்களப்பு மத்திய வலயத்துக்கான இடமாற்றத்தினை முன்னிட்டு கல்குடாவின் படித்த சமூகமானது பெரும் மகிழ்ச்சி அடைவதுடன் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருவதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்களின் மூலம் அறியக் கிடைக்கிடைக்கின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -