மஹிந்தவின் பாதுகாப்பு வாகனங்கள் குறைப்பு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு பிரிவில் இருந்த வாகனங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக அவரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 

பாதுகாப்புச் செயலாளரின் கோரிக்கைக்கு அமைய ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவுக்கு வழங்கப்பட்ட வாகனங்கள் சில மீளப் பெறப்பட்டுள்ளதாக தெரிகிறது. 

எது எவ்வாறு இருப்பினும் இது குறித்து பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகரக, ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவினரால், ஜனாதிபதி ஒருவருக்கு வழங்கப்படுவது போன்று பாதுகாப்பு முன்னாள் ஜனாதிபதிக்கும் வழங்க முடியாது என அவர் குறிப்பிட்டார். 

இதன் படி முன்னாள் ஜனாதிபதி ஒருவருக்கு வழங்கப்படும் பாதுகாப்பு மஹிந்த ராஜபக்ஷவுக்கும் வழங்கப்படும் என அவர் மேலும் கூறியுள்ளார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -