யோசித்த ராஜபக்ச கடற்படைத் தலைமையகத்திற்கு இடமாற்றம்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் யோசித்த ராஜபக்ச கடற்படைத் தலைமையகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

அண்மையில் யோசித்தவிற்கு, அவரது தந்தையான முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்புப் பிரிவிற்கு இடமாற்றம் கிடைத்தது.

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் இந்த இடமாற்றம் அமுல்படுத்தப்பட உள்ளது.யோசித்த விடுத்த கோரிக்கைக்கு அமைய முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்புப் பிரிவிற்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

யோசித்தவிற்கு எதிராக விசாரணைகள் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

என்ன காரணத்திற்காக இவ்வாறு திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டது என்பதனை அறிவிக்காத போதிலும், யோசித்த மஹிந்தவின் பாதுகாப்புப் பிரிவிலிருந்து இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -