ஆரிப் சம்சுடீன் MPC யின் "வாழ்வின் ஒளி" வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வு

சுலைமான் றாபி-

கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், சட்டத்தரணியுமான ஆரிப் சம்சுடீனின் "வாழ்வின் ஒளி" வாழ்வாதார உதவிகள் வழங்கும் இரட்டை நிகழ்வுகள் இன்றும், நாளையும் இடம்பெறவுள்ளது. அவற்றுள் இன்று (21) மாகாண சபை உறுப்பினர் அவர்களின் கல்முனைக் காரியாலயத்தில் பி.ப 4.30 மணியளவில் இடம்பெறவுள்ளதோடு, நாளை நிந்தவூர் அல்-மஷ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலையில் பி.ப 4.30 மணியளவிலும் இடம்பெறவுள்ளது.

இதேவேளை இந்நிகழ்வுகளுக்கு பிரதம அதிதியாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் செயலாளர் நாயகமும், சுகாதாரத்துறை இராஜாங்க அமைச்சருமான எம்.ரி.ஹசன் அலி கலந்து கொள்ளவுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -