வெளிவிட்ட ஜன்னதுல் அஹதிய்யா பாடசாலையின் முதலாவது வருட பூர்த்தி விழா





வெளிவிட்ட ஜன்னதுல் அஹதிய்யா பாடசாலையின் முதலாவது வருட பூர்த்தி விழா நேற்று (2015.02.21) வெளிவிட்ட ஜரீனா முஸ்தபா அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது.

கலைவாதி கலீல் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கொழும்பு அஹதியா சம்மேளனத்தின் தலைவர் திரு. சருக் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார். அத்துடன் வெளிவிட்ட அந்நூர் ஜமுஆ பள்ளிவாசளின் தலைவர் நைநார் முஹம்மத், மற்றும் வெளிவிட்ட ஜன்னதுல் அஹதிய்யா பாடசாலையின் உறுப்பினர்கள், மாணவர்கள், ஊர் மக்கள் எனப்பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.

படமும் தகவலும்: ஷபீக் ஹுஸைன், மாவனல்லை
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -