கிழக்கு மாகாண சபையின் ஆட்சி தம் வசம் அமைய வேண்டும்- சம்பந்தன் கொதிப்பு -வீடியோ

கிழக்கு மாகாணத்தில் சர்வகட்சி அரச நிர்வாகமொன்றை அமைக்கவுள்ளதாக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தொடர்ந்தும் தெரிவித்து வருகின்றது.

இந்த நிலையில், கிழக்கு மாகாண சபையின் ஆட்சி தம் வசம் அமைய வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

நன்றி:- நியூஸ்பெஸ்ட்.. வீடியோ>>
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -