மு.கா தலைவருடன் ஆரிப் சம்சுதீன் !



சுலைமான் றாபி-

மாற்றம் ஒன்றே மாறாதது என்று சொல்லுவது போல கிழக்கு மாகாண மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுடீனுக்கும், ஸ்ரீ.ல.மு.கா தலைவரும், அமைச்சருமான றஊப் ஹக்கீம் அவர்களுக்கும் இடையிலான விஷேட சந்திப்பொன்று  (01.02.2015) காலை மாகாண மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீன் அவர்களின் இல்லத்தில் இடம்பெற்றது.

இந்த விஷேட சந்திப்பு நிகழ்வில் சுகாதாரத்துறை ராஜாங்க அமைச்சர் ஹசன் அலி, பாராளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜமீல், லாஹிர் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான அரசியல் பிரமுகர்களும், கட்சி உறுப்பினர்களும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -