தீவிரவாதத்தை இஸ்லாம் மதத்துடன் ஒப்பிட்டு பார்ப்பது தவறு-தலாய் லாமா

'தீவிரவாதம் உலகத்திற்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்து வருகிறது. எனினும், தீவிரவாதத்தை இஸ்லாம் மதத்துடன் ஒப்பிட்டு பார்ப்பது தவறான ஒன்று. நியாயமற்றது. 

இஸ்லாமியர்கள் ஒன்றும் தீவிரவாதிகள் அல்ல. அவர்களுக்கு ஆதரவானவர்களும் அல்ல' என திபெத்திய ஆன்மிக தலைவர் தலாய் லாமா கருத்து தெரிவித்துள்ளார். 

அமைதியை நிலவச்செய்ய புத்தர் போதித்த சகோதரத்துவத்தை மக்கள் எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தினார். மேலும், தீவிரவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தால் மட்டுமே உலக அமைதியை நிலைநிறுத்த முடியும் என்று மகாத்மா காந்தி கூறியதையும் சுட்டிக்காட்டினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -