தேசிய ஷூரா சபையின் சுதந்திர தின நிகழ்வு!

ஷபீக் ஹுஸைன்-

தேசிய ஷூரா சபை ஏற்பாடு செய்திருந்த இலங்கை திருநாட்டின் 67ஆவது சுதந்திர தின நிகழ்வு இன்று முற்பகல் கொழும்பு சுதந்திர  சதுக்க ஞாபகார்த்த கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. 

தேசிய ஷூரா சபையின் தலைவர் தாரிக் மஹ்மூத் அவர்களின் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் நூற்றுக்கணக்கானோர் கலந்து சிறப்பித்தனர்.

இதில் பிரதம அதிகளாக முன்னால் ஜனாதிபதி சந்திரிக்கா  பண்டாரநாயக்க குமாரதுங்க, சுகாதார அமைச்சர் டாக்டர் ராஜித  சேனாரத்ன, நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ, சிரேஷ்ட விரிவுரையாளர் நிர்மால் ரண்ஜித் தேவசிறி, தேசிய ஷூரா சபையின்  ஊடகப் பேச்சாளர் ஜாவித் யூசுப், இலங்கை மலாய் சம்மேளன தலைவர் டீ.கே. அஸூர் போன்றோர் கலந்து கொண்டு  உரையாற்றினார். 













இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -