கண்டியில் அவுஸ்திரேலியாவில் தயாரிக்கப்பட்ட ஆயுதம்!

வுஸ்திரேலியாவில் தயாரிக்கப்பட்ட ஆயுதம் ஒன்றை வைத்திருந்த ஒருவரை கண்டி பொலீசார் இன்று காலை கைது செய்துள்ளனர்.

பொலிசாருக்குக் கிடைத்த இரகசிய தகவல் அடிப்படையில் பொல்கொல்லை நீரேந்து பகுதிக்கு அண்மித்த ஒரு வீதியில் வைத்து பொலிசார் குறித்த நபரை கைது செய்துள்ளனர்.

குறித்த ஆயுதத்தை விற்பனைக்காக வைத்திருந்த வேளையே இடைத்தரகர் ஒருவர் மூலம் கொள்வனவு செய்யும் பாணியில் கைது செய்யப்பட்டுள்ளார். 

உன்னஸ்கிரிய பகுதியைச் சேர்ந்த இவ் இளைஞனைக் கண்டி நீதவான் முன் ஆஜர் செய்ய பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -