பங்களாதேஷ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் அல்-அமீன் ஹூசைன் நாட்டிற்கு திருப்பி அனுப்பப்படவுள்ளர்!

ணியின் விதிமுறைகளை மீறி ஒழுங்கீனமாக நடந்து கொண்டமையால் பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் அல்-அமீன் ஹூசைன் உடனடியாக நாட்டிற்கு திருப்பி அனுப்பப்படவுள்ளதாக பங்களாதேஷ் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

பிரிஸ்பேன் ஹோட்டலில் அணியினருடன் தங்கியிருந்த அல்-அமீன் ஹூசைன் அனுமதியின்றி இரவு 10 மணிக்கு பின்னர் வெளியே சென்றுள்ளார்.

இதனை அறிந்த ஊழல் தடுப்பு பிரிவு பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் கவனத்திற்கு கொண்டு சென்றது. 

இதன் அடிப்படையில் அவர் உலகக் கிண்ண கிரிக்கெட் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -