புதிய அரசாங்கம் தன்னையும் தனது தந்தையையும் அரசியல் ரீதியாக துன்பங்களுக்கு உள்ளாக்கி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தங்காலை கால்டன் இல்லத்தில் மக்கள் தன்னையும் தனது தந்தையான முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவையும் சந்திக்க முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.
நாட்டின் நாலா புறத்தில் இருந்து மக்கள் தம்மை சந்திக்க வருவதாகவும் மக்களுக்கு சேவை செய்ய தானும் தனது தந்தையும் எப்போதும் தயாராகவே இருப்பதாகவும் நாமல் ராஜபக்ச மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -